நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு
நூல்களுள், ஒன்று.
இது ஒரு நீதி நூல்.
விளம்பி நாகனார் என்னும் புலவரால்
இயற்றப்பட்ட இந் நூல் நூற்றியொரு பாடல்களைத்
தன்னகத்தே கொண்டுள்ளது.
ஒவ்வொரு பாடலும் நான்கு அடிகளால்
ஆனது[ இந் நூற் பாடல்கள் ஒவ்வொன்றிலும், நான்கு மணியான கருத்துக்கள் சொல்லப்படுகின்றன.
இதனாலேயே இது நான்குவகை மணிகளால் ஆன ஆபரணம் நான்மணிக்கடிகை என்று அழைக்கப்படுகிறது.
இவற்றில் இரண்டு பாடல்களை ஜி.யூ.போப்
அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
இந்நூல் நான்காம் நூற்றாண்டில்
இயற்றப்பட்டது ஆகும்.