குஷானப் பேரரசு
- மெளரியர்களின் வீழ்ச்சிக்குப்பின் இந்தியாவிலும் நிறுவப்பட்ட வலிமையான அரசு
- குஷானப் பேரரசு
- குஷானர்கள் - யூச்சி
என்ற இனக்குழுவின் ஓர்
உட்பிரிவினர்.
- முதலாம் காட்பிஸஸ் - இந்தியாவின் வடமேற்குப் பகுதியில்
குஷான பேரரசை கி.பி.முதலாம்
நூற்றாண்டில் நிறுவினார்.
- இரண்டாம் கட்பிஸஸ் (கி.பி.65-75)
பஞ்சாப்பையும் கங்கைச்
சமவெளியையும் கைப்பற்றினார்.
- கனிஷ்கர் (கி.பி.78-101)
இரண்டாம் கட்பிபஸஸிற்கு பிறகு
ஆட்சி பீடம் ஏறினார்.
- குஷான அரசின் தலைசிறந்த
மன்னன் கனிஷ்கர்.
- கனிஷ்கர் சாக சத்திரபர்களை அடிபணிய வைத்தார்.
- கனிஷ்கர் சீனாவுடனான முதல்
போரில் சீனத்தளபதியான பாஞ்ஞோவிடம் தோற்றார்.
- கனிஷ்கரின் தலைநகரம் - புருஷபுரம்,இப்போது பெஷாவர்
- காஷ்மீரில் நான்காவது பெளத்த
மாநாட்டை கூட்டியவர் - கனிஷ்கர்.
- வசுபந்து, அசுவகோஷர், நாகார்ஜூனர் நான்காவது பெளத்த
மாநாட்டில் கலந்து கொண்ட
அறிஞர்கள் ஆவர்.
- நான்காவது பெளத்த மாநாட்டில்
பெளத்தத்தில் தோன்றிய
பிரிவு - மகாயாணம்
- புத்த சரிதம், சூத்திரலயங்காரம் போன்ற நூல்களை
எழுதியவர் - அசுவகோர்
- வசுவமித்திரர் தொகுத்த
சாத்திர நூல் - மகாவிபாசா
- கனிஷ்கர் அவையில் இருந்த
மருத்துவ அறிஞர் - சரகர்
- கனிஷ்கர் அவையில் இருந்த
கிரேக்கக் கட்டிடக்கலை வல்லுநர்
- எஜிலைஸூம்
- இந்திய கிரேக்க நுட்பங்கள்
இணைந்த கலைக்கு காந்தாரக்கலை என்று பெயர்.
- பெளத்த மதத்தின் மீது
இருந்த ஈடுபாட்டால் கனிஷ்கர்
இரண்டாம் அசோகர் என்று
அழைக்கப்பட்டார்.
- கனிஷ்கர்
பதவிக்கு வந்த ஆண்டினை
வைத்து சகசகாப்தம்(கி.பி.78)
என்னும் புதிய காலக்கணக்கீட்டு முறை உருவாயிற்று