குப்த பேரரசு
- குப்த பேரரசை நிறுவியவர் முதலாம் சந்திரகுப்தர்
- பாடலிபுத்திரத்தை தலைமையிடமாகக் கொண்டு, குப்த பேரரசு தொடங்குகிறது.
- குப்தர் காலம் இந்தியாவின் பொற்காலம்
- முதலாம் சந்திரகுப்தருக்குப் பிறகு பட்டத்திற்கு வந்தவர் - சமுத்திர குப்தர்
- 'இந்திய நெப்போலியன்’, ‘கவிராஜா’, ‘சாஹாரி’ என்ற பட்டப் பெயர்கள் சமுத்திரகுப்தருக்கு உரியவை.
- இந்திய
நெப்போலியன் என அழைத்தவர V.A.Smith
- பன்னிரண்டு தென்னிந்திய அரசர்களைப் போரில் சமுத்திரகுப்தர் வென்றதாக கூறும் கல்வெட்டு - அலகாபாத் தூண் கல்வெட்டு
- இரண்டாம் சந்திரகுப்தனின் இரண்டாவது தலைநகரம் உஜ்ஜைனி
- இரண்டாம் சந்திரகுப்தர் ‘விக்கிரமாதித்யர்’ என்ற சிறப்பு பெயர் பெற்றார்.
- இரண்டாம் சந்திரகுப்தர்(விக்கிரமாதித்யன்) காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீனப்பயணி - பாகியான்
- ‘நவரத்தினங்கள்’ என்ற ஒன்பது அறிஞர்கள் இரண்டாம் சந்திரகுப்தர் அவையை அலங்கரித்தனர். இதில் காளிதாசர் மற்றும் அமரசிம்மர் போன்ற அறிஞர்கள் இருந்தனர்
- நாளந்தா பல்கலைகழகம் குமார குப்தர் தொடங்கினார்
- இந்த
நாளந்தா பல்கலைக்கழகத்தை 1197ல் தாக்கியவர் முகம்மது பின் பக்தியார் கில்ஜி
- குப்தர்கள் மாவட்டங்களை விஷயாக்கள் என
அழைத்தனர்
- குப்தர்கள் காலத்தில் பஞ்சதந்திரக் கதைகள் இயற்றப்பட்டன
- குப்த கால வானியல் அறிஞர்கள் - ஆர்யபட்டா, வராக மிகிரர்.
- குப்த கால மருத்துவ அறிஞர்கள் - சரகர், சுஸ்ருதர், தன்வந்திரி
- சுஷ்ருதர், ‘பிளாஸ்டிக் சர்ஜரியின் தந்தை’ என அழைக்கப்படுகிறார்
- ‘மெஹருலி’ என்ற இடத்திலுள்ள துருப்பிடிக்காத இரும்புத்தூண் குப்தர் கால கலைச்சின்னங்களில் ஒன்று
- கிபி450களில் ஹீனர்கள்
படையெடுப்பு நடைபெற்றது. குப்தர்கல்காலம்முடிவுற்றது