மாணிக்கவாசகர் -திருவாசகத்தை இயற்றினார்
ஞான தேவர் பகவத் கீதைக்கு எழுதிய உரை – ஞானேஸ்வரி
குரு ராமதாசர் – தசபோதா
துளசிதாசர் – இராமசரிதமானஸ்
மாதையா - இராஜசேகர
சரிதம்
கங்காதேவி - மதுரா விஜயம்
தெனாலிராமன் - பாண்டுரங்க மகாத்மியம்
முதலாம்
மகேந்திரவர்மன் - மத்தவிலாச
பிரகசனம் மற்றும் பகவதவியுகம்
பெருந்தேவனார் - பாரதவெண்பாவை
பாணபட்டர் - ஹர்ச சரிதத்தையும், காதம்பரி
ஹர்சர் - நாகானந்தம்,பிரியதர்ஷிகா,இரத்தினாவலி ஆகிய
நாடகங்கள்
கீத கோவிந்தம் – ஜெயதேவர்
ராஜதரங்கினி – கல்ஹணர்
கதா சரித சாகரம் – சோமதேவர்
இராஷ்டிரகூட மன்னன் முதலாம் அமோகவர்சா - கவிராஜமார்கம்
போசளப் பேரரசின் கடைசி மன்னர்
நான்காம் பல்லாளா - பாரவி
கிர்தார்ஜூனியம்