கனடா நாட்டை சேர்ந்தவர்
இயற்பெயர்: ஜார்ஜ் உக்லோ போப்
திருக்குறளை ‘Sacred Kural’
என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்
நாலடியார், திருவாசகத்தை ஆங்கிலத்
தில் மொழிபெயர்த்தார். தமிழ் இலக்கணத்தை Elementary Tamil Grammar என்ற பெயரில் 3 பாகமாக
எழுதினார்.
தஞ்சை, உதகமண்டலம், பெங்களூருவில்
சமயப் பணியோடு, கல்விப் பணி, தமிழ்ப்பணியையும் மேற்கொண்டார்.