பெயர்கள்:
இயற்பெயர் : சுப்பிரமணிய பாரதி
மகா கவி
தேசிய கவி
பாட்டுக்கோர் புலவன்
புதுக்கவிதையின் தந்தை
தற்கால இலக்க்யத்தின் விடிவெள்ளி
பிறந்த இடம்: தூத்துக்குடி,எட்டயபுரம்
சிந்துக்கு தந்தை, நீடுதுயில் நீக்க பாடி வந்த நிலா என பாரதிதாசன் இவரை பாரட்டியுள்ளார்
எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, பாரதி என்ற பட்டம் வழங்கினார்
மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றினார்.
பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்-----
கேலிச்சித்திரம் (caricature) எனப்படும் வரையும் முறையைத் தமிழுக்கு முதலில் தந்த பெருமை பாரதியையே சாரும்
இயற்றிய நூல்கள்:
குயில் பாட்டு
கண்ணன் பாட்டு
சுயசரிதை (பாரதியார்)
தேசிய கீதங்கள்
பாரதி அறுபத்தாறு
ஞானப் பாடல்கள்
தோத்திரப் பாடல்கள்
விடுதலைப் பாடல்கள்
விநாயகர் நான்மணிமாலை
பாஞ்சாலி சபதம்
புதிய ஆத்திசூடி
பொன் வால் நரி