புத்தரின் காலத்தில் 16 மகாஜனபதங்கள் இருந்தன
கடைசியாக மகதம் பேரரசானது
மகதப்பேரரசு:
தலை நகரங்கள் : சிராவஸ்தி,ராஜகிருகம்,பாடலிபுத்திரம்
பிம்பிசாரர் மகத அரசை
விரிவுபடுத்தினார் ராஜகிருகம் என்னும் நகரத்தை நிர்மானித்தார்
பிம்பிசாரரின் மகன்
அஜாத சத்ரு பாடலிபுத்திரத்தை தலைநகரமாக நிர்மானித்தார்
சிசுநாக வம்சம்:
தோற்றுவித்தவர் :சிசுநாகர்
கடைசியரசன் : காகவர்மன் அல்லது காலசோகன்
சிசுநாகர் அவந்தி அரசரை முறியடித்தார் வைசாலியில் இரண்டாம் புத்த
மாநாட்டை நடத்தினார். அரியங்க வம்சத்தை வீழ்த்தி சிசு நாகர் ஆட்சியை பிடித்தார்
நந்த வம்சத்து மகாபத்மா நந்தரால் சிசுநாக வம்சம் அழிக்கப்பட்டது
பாமினி அரசு:
தோற்றுவித்தவர் : பாமன் ஷா
தலை நகரம்:
முதலில் குல்பர்கா பின்னர் பிதார்
அக்னேஷியஸ் நிக்கிட்டின் என்ற ரஷ்ய வணிகர் பாமின் அரசு ஆட்சியின் போது இந்தியா வந்தார்.
காகத்தியர்கள்:
- மேலைச்சாளுக்கியர்களிடம் குறுநிலமன்னர்களாக இருந்தவர்களே காகத்தியர்கள்.
- இவர்கள் வாராங்கல் பகுதியை ஆட்சி செய்தனர்.
- காகத்திய அரசர் இரண்டாம் புரோலா என்பவர் சாளுக்கியர்களிடம் இருந்து கிருஷ்னா –கோதாவரி இடையிலான பகுதியை கைப்பற்றினார். தலைநகரம் – அனுமகொண்டா
- புரோலாவின்மகன் இரண்டாம் பிருதாபருத்ரன் தலை நகரை வாராங்கலுக்கு மாற்றினார்
- காகத்தியர்களின் இறுதி அரசர் வினாயகத்தேவன் பாமினி சுல்தான் முதலாம் முகமது ஷா என்பவனால் கொல்லப்பட்டார்.
- கொள்ளூரில் கிருஷ்னா நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்ட கோகினூர் வைரம் காகத்தியர்களுடையது தான்.
- அனுமகொண்டா ஆயிரம்தூண் ஆலயம் புகழ் பெற்றதாகும்
கலிங்க வம்சம்:
தோற்றுவித்தவர் :காரவேலர்
ஹதிகும்பா கல்வெட்டு கலிங்க வம்சம் பற்றிக் கூறுகிறது
இந்தியாவின் மீது படையெடுத்த
முதல் துருக்கியர் முகமது
கஜினி ஆவார்
கி.பி.1000ல் இந்தியாவின் மீது படையெடுத்தார்
இவர் யாமினி வம்சத்தை சேர்ந்தவர்
கி.பி.1000ல் இந்தியாவின் மீது படையெடுத்தார்
இவர் யாமினி வம்சத்தை சேர்ந்தவர்
பின்-காசிம்
முல்தான் மீது போர் தொடுத்து வென்றார்
முல்தான்
– தங்க நகரம்
ராமன்- சூரியகுலம்
கிருஷ்ணன்- சந்திரகுலம்
வேள்வி – அக்கினி குலம்