மனிதர்களும் புனைபெயர்களும்

முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் - “சோணாடு வழங்கியருளிய சுந்தர பாண்டியன்
 
முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் - “எம்மண்டலமும் கொண்டருளிய சுந்தர பாண்டியன், “பொன்வேய்ந்த பெருமாள் 'திரிபுவன சக்ரவர்த்தி' மகாராஜாதிராஜா, ஸ்ரீபரமேஸ்வரன்

முதலாம் மாறவர்மன் குலசேகரன் - “கொல்லம் கொண்ட பாண்டியன் 

ஷெர்கான் - நவீன நாணய முறையின் தந்தை, அக்பரின் முன்னோடி

ஜஹாங்கிர் -  உலகத்தின் வெற்றியாளர்

ஷாஜகான் -  உலகத்தின் அரசன்

ஔரங்கசீப்    ஆலம்கீர், பிரபஞ்சத்தை ஆளப்பிறந்தவன்

கிருஷ்ணதேவராயன் - ஆந்திர போஜன், கன்னட ராஜ்ய ராம ரமணன்

முதலாம்புலிகேசி - சத்யாச்சரியன், வல்லபன், தர்மமகாராஜன்
சரோஜினி நாயுடு - பாரத்திய கோகிலா  (இந்தியாவின் நைட்டிங்கேல்) - "மிக்கி மவுஸ்"

ஆதித்த சோழன் - மதுரை கொண்டான்

பராந்தக சோழன் ஜகதேகவீரன்

சுந்தர சோழன் - பொன் மாளிகைத் துஞ்சின தேவன், இரண்டாம் பராந்தகன்

இராஜராஜ சோழன் - மும்முடிச்சோழன், ஜெயம்கொண்டான், சிவபாதசேகரன், இராஜகேசரி, கேரளாந்தகன், நிகரிலிச் சோழன், நித்யவினோதன், பொன்னியின் செல்வன் , காந்தளூர்ச் சாலை கலமறுத்த மற்றும் கீர்த்தி பராக்கிரமன்

இராசேந்திர சோழன் - முடிகொண்ட சோழன், பண்டித சோழன்,கங்கை கொண்ட சோழன், கடாரம் கொண்டான்', 'மும்முடிச் சோழனின் களிறு'

முதலாம் குலோத்துங்கன் -  சுங்கம் தவிர்த்த சோழன், நிலமளந்த பெருமாள் மற்றும் திருநீற்றுச் சோழன்